தேவையானவை
- தேங்காய்த் துருவல் - ஒரு கப்,
- நெய் - ஒரு டீஸ்பூன்,
- வெல்லம் - முக்கால் கப்,
- உளுத்தமாவு - ஒரு டேபிள்ஸ்பூன்,
- ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்,
- எண்ணெய் - தேவையான அளவு.
- பச்சரிசி மாவு - 100 கிராம்,
- உப்பு - ஒரு சிட்டிகை.
செய்முறை :
Step 1.
முதலில் வெல்லத்தில் சிறிதளவு நீர்விட்டு கரைத்து, கொதிக்கவிட்டு, வடிகட்டி, தேங்காய்த் துருவல், ஏலக்காய்த்தூள், நெய், அரிசி மாவு சேர்த்து பூரணமாக கிளறி இறக்கி, எலுமிச்சை அளவு உருண்டைகளாக உருட்டிக்கொள்ளவும். மேல் மாவுக்கு கொடுத்துள்ள பொருட்களை கலந்து, நீர் விட்டு பஜ்ஜி மாவு போல் கரைத்துக்கொள்ளவும். பூரண உருண்டைகளை மாவில் தோய்த்து சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும். சுவையான தேங்காய் சீயம் தயார்.


No comments:
Post a Comment